Thursday 6 December 2018

Today Poor feeding by Sanmarkka Anbar.Kathir & Family

திரு.கதிர் அவர்கள் நீடுழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை.

சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் 
சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.

No comments:

Post a Comment