Thursday 13 December 2018

அற்புத மருந்துங்க..

  1. வாழ்க்கையில் - குடும்பத்தில்,
  2. நிம்மதி இல்லையா?பிரச்சனையா?
  3. தீராத வியாதியா?
  4. வியாபாரத்தில் நஷ்டமா?
  5. குழந்தை பாக்கியம் இல்லையா?
  6. கல்வி, அறிவு, செல்வம் வேண்டுமா?
  7. தீர்க்க ஆயுள் வேண்டுமா?
  8. மரணத்தை வெல்ல வேண்டுமா?

கவலை வேண்டாம்...
நல்ல மருந்து...
சஞ்சலம் தீர்க்கும் மருந்து...
சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து...
நம்முள் என்றும் விடாமல் இனிக்கும் மருந்து..
சொல்லால் அளவா மருந்து...
சுயஞ்ஜோதி மருந்து எனும் அருட்பெருஞ்ஜோதி
அற்புத மருந்துங்க..
ஆனந்த மருந்து..
அரிய மருந்துங்க...
பெரிய மருந்துங்க... 
ஞான மருந்துங்க..
இந்த மருந்து எங்கும் விலைக்கு கிடைக்காதுங்க..
விற்க, வாங்க முடியாதுங்க..
புண்ணியம் எனும் ஜீவகாருண்ய ஒழுக்கம் செய்தால் மட்டும் இந்த மருந்து கிடைக்கும்ங்க...
வேரெறங்கும் கிடைக்காதுங்க...

கிடைக்குமிடம்.. .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் ...
வேறு எங்கும் கிளைகள் இல்லைங்க..
நன்றி. வந்தனம்...

No comments:

Post a Comment