Saturday 1 December 2018

1 Dec 2018 .. Poor Feeding on behalf of Sri.Kalawathy

இன்றைய அன்னதானம் செல்வி.கலாவதி அவர்கள் வழங்கினார்கள். அவர்கள் எல்லா நலமும்,வளமும் பெற்று நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது தேவர்கள், மனிதர்கள், பிரமசாரிகள், சமுசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியர், பெண்சாதியர், வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம்     செய்யத்தக்க தென்பது
கடவுளாணை யென்றறிய வேண்டும்.

No comments:

Post a Comment