Thursday, 26 October 2017
Wednesday, 25 October 2017
Tuesday, 24 October 2017
வள்ளலார் உரைத்த மூவகை ஞானம்.
வள்ளலார் உரைத்த மூவகை ஞானம்.
1.உபாய ஞானம்
2.உண்மை ஞானம்
3.அனுபவ ஞானம்
1.இது நாம் பிறக்கும் போது நம் அறிவில் தோன்றியது இது நட்சித்திர ஔியை போல மின்னும் மறையும்.
2.இது ஏட்டு கல்வி சந்திர ஔியை போன்று படித்து மற்றவற்கு உரைக்கும் போக்கு.
3.அனுபவ ஞானம் இது சூரியனின் கதிராய் தானே சுயமாய் பிரகாசிக்கும் இறையறிவு.
1.உபாய ஞானம்
2.உண்மை ஞானம்
3.அனுபவ ஞானம்
1.இது நாம் பிறக்கும் போது நம் அறிவில் தோன்றியது இது நட்சித்திர ஔியை போல மின்னும் மறையும்.
2.இது ஏட்டு கல்வி சந்திர ஔியை போன்று படித்து மற்றவற்கு உரைக்கும் போக்கு.
3.அனுபவ ஞானம் இது சூரியனின் கதிராய் தானே சுயமாய் பிரகாசிக்கும் இறையறிவு.
Sunday, 22 October 2017
Saturday, 21 October 2017
ஆன்மலாபம்
கடவுளின் பூரண இன்பத்தை பெற்று எக்காலத்தும்,எவ்விடத்தும், எவ்விதத்தும்,எவ்வளவும்,தடைபடாமல்,வாழ்கின்ற "ஒப்பற்ற பெரிய வாழ்வே " ஆன்மலாபம் .
"ஆன்மலாபத்தை" இறைவனின் அருளைக் கொண்டே அடைய முடியும் .
அருளை ஜீவகாருண்யத்தைக் கொண்டே அடைய முடியும்.
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகொல்.
Friday, 20 October 2017
Thursday, 19 October 2017
Subscribe to:
Posts (Atom)
மனித தேகத்தின் சிறப்பு - திரு அருட்பிரகாச வள்ளலார்
6/Nov/2024 - பசிஆற்றல் - Th.Venkateshwaran Family (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)


















































