Saturday 21 October 2017

ஆன்மலாபம்

கடவுளின் பூரண இன்பத்தை பெற்று எக்காலத்தும்,எவ்விடத்தும், எவ்விதத்தும்,எவ்வளவும்,தடைபடாமல்,வாழ்கின்ற "ஒப்பற்ற பெரிய வாழ்வே " ஆன்மலாபம் .

"ஆன்மலாபத்தை" இறைவனின் அருளைக் கொண்டே அடைய  முடியும் .

அருளை ஜீவகாருண்யத்தைக் கொண்டே அடைய முடியும்.

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகொல்.

No comments:

Post a Comment