Tuesday 17 October 2017

கொலை எது?

 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ 
பிரார்த்தனை செய்வோம்.. 

ஒரு உயிரை துடிக்க துடிக்க வெட்டுவது, குத்துவது உயிர்க்கொலை .. '. 

ஒரு ஜீவன் பசியால் துன்பப்படும் போது அதைக் கண்ட போதும், கேட்டபோதும், அறிந்த போதும்,அதைப் பற்றி சிந்திக்காமல் அந்த பசித்துன்பத்தை போக்காமல்.கண்டு கொள்ளாமல் இருந்தால் அதுவே ஜீவ கொலையாம்.

இறந்தவர்கள் உடலை புதைக்காமல் எரிப்பதும் கொலையாமே ---சிந்திப்போம்.

No comments:

Post a Comment