Tuesday 24 October 2017

வள்ளலார் உரைத்த மூவகை ஞானம்.

வள்ளலார் உரைத்த மூவகை ஞானம்.
1.உபாய ஞானம்
2.உண்மை ஞானம்
3.அனுபவ ஞானம்

1.இது நாம் பிறக்கும் போது நம் அறிவில் தோன்றியது இது நட்சித்திர ஔியை போல மின்னும் மறையும்.
2.இது ஏட்டு கல்வி சந்திர ஔியை போன்று படித்து மற்றவற்கு உரைக்கும் போக்கு.
3.அனுபவ ஞானம் இது சூரியனின் கதிராய் தானே சுயமாய் பிரகாசிக்கும் இறையறிவு.

No comments:

Post a Comment