Sunday 25 November 2018

கஜாவின் துயர் துடைக்க "வள்ளலார் அருளிய மந்திரம்"

கஜா புயலுக்கு தங்களால் பொருளால் உதவி செய்ய முடியவில்லையா? பரவாயில்லை.. 

மனத்தாலும்,நாவாலும்  வள்ளலார் அருளிய இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்வோம்.

"பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை
ஆடுற காத்தருள் அருட்பெருஞ்ஜோதி"

வள்ளலார் அருளிய இம்மந்திரத்தை தினமும்  குறைந்தது 1008 முறை உச்சாடனம் மனத்தாலும்,வாக்காலும் உயிர்களுக்கு ஜீவகாருண்யம் செய்வோம்.

கண்டிப்பாக அனைவராலும் முடியும்.உயிர் இரக்கத்தை கடைப்பிடிப்போம்

No comments:

Post a Comment