Saturday 27 July 2019

ஆகார பக்குவங்களாலேயே எல்லா பிணிகளும் நிவர்த்தியாகின்றன

🌹பசியாற்றுவித்தல்🌹
 பசி மிகுதியினாலேயே எல்லா
 பிணிகளும் விருத்தியாகின்றன

 ஆகார பக்குவங்களாலேயே எல்லா பிணிகளும் நிவர்த்தியாகின்றன.

பிணிக்கு வேறு மருந்து கொடுப்பினும்,பக்குவ ஆகாரமே தேகம் நிலைத்து இருக்க ஆதாரமாய் இருக்கின்றது.

....வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம்

🙏🙏🙏🙏🙏🙏
பக்குவ  ஆகாரங்களை வழங்கி 
ஜீவர்கள் அவஸ்தை நீங்கப்பெற்று
இறையருளைப் பெறுவோமாக.🤲

No comments:

Post a Comment