Tuesday 12 March 2019

annadhanam on behalf of Sanmarkka anbar parameshwari amma and team Mar'19




பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து, அந்த பசி வருத்தத்தை நீக்கித் திருப்தியின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகியசீவகாருணியம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழவேண்டும்.

No comments:

Post a Comment