Thursday 10 January 2019

Today Vallalar Poor Feeding by Sri.Kalawathy

உஉஉள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களையோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.

ü  ஆஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக்   கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால்,ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும்

No comments:

Post a Comment