Sunday 29 April 2018

செல்வி.கலாவதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு..

செல்வி.கலாவதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு , ஆதரவு இல்லாத பசித்த ஏழைகளுக்கு உணவு கொடுக்கப்பட்டது.

செல்வி.கலாவதி அவர்கள் நீடுழி எல்லா நலமும் ,வளமும்  பெற்று வாழ வள்ளற்பெருமானிடம் பிராத்தனை செய்வோம்

No comments:

Post a Comment