Sunday 4 February 2018

குழந்தை பேறு தடைகள் நீங்கியது

"பல நாள் சந்ததி யில்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை."  வள்ளலார் வாக்கு.

இந்த வாக்கிற்கு இணங்க பல வருட காலம் குழந்தை பேறு தடைகள் நீங்கி, ஜீவகாருண்ய விரதத்தால் மணிகண்டன் உறவினறுக்கு இன்று குழந்தை பிறந்து உள்ளது. அனைவரும் நீடுழி வாழ வள்ளலாரை வணங்குவோம்.

No comments:

Post a Comment