Friday 17 November 2017

ஜீவகாருண்ய ஒழுக்கம் ... குடம்

🔶🔶ஜீவகாருண்ய ஒழுக்கம். 🔶🔶
                      
                    🔸பகுதி .3 🔸

                  🔷ஆன்மா. 🔷

🔶 குடம்   உடைகின்றபோது     குடத்தினுள் 

இருந்த   காற்றும்   ஆகாயமும்

உடையாமலிருப்பது சிறுவர்க

ளுக்கும் தெரியும்,  - ஆகலில் தேகம் 

அழியும் போது தேகத்தினுள் 

இருக்கின்ற  ஆன்ம விளக்கமும், 

கடவுள் விளக்கமும் அழியாதெ 

ன்றும், ஆன்மாக்கள் முயற்சி 

பேதத்தால் தேக போக பேதங்களை 

அடைவது உண்மையென்றும் -

யுக்தியால் அறிய வேண்டும். 🔶

   🔶வள்ளலார். 🔶

No comments:

Post a Comment